எனது அருமை ரத்ததின் ரத்தங்களே!
கலங்காதே தோழர்களே! இந்த இடைத்தேர்தல் என்பது நமக்கு வெற்றிதான் ஏனெனில் தி.மு.க - விடம் இருந்த கோடி கணக்கான மக்களிடம் பிடுங்கிய வரி பணத்தை மக்களிடமே நேர் வழியில் நின்று , சென்று சேர்த்துள்ளோம்.
இது நமது வரலாற்று வெற்றி. கொண்டாடு!கொண்டாடு!
கொண்டாடு!
எம்.ஜி.ஆர். வழி நிற்போம்! அம்மா வழி நடப்போம்!
Tuesday, December 22, 2009
Subscribe to:
Posts (Atom)